<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224</id><updated>2011-08-09T20:41:29.743+03:00</updated><category term='வாழ்த்து'/><category term='திரைஇசை'/><category term='இஸ்லாம்'/><category term='போட்டி'/><category term='சிறுகதை'/><category term='குழந்தை'/><category term='பாகேப'/><category term='ஊர்'/><category term='அனுபவம்'/><category term='மீள்பதிவு'/><category term='வாரிசு'/><category term='தமிழ்'/><category term='பதிவர் வட்டம்'/><category term='பதிவு பற்றி'/><category term='கவிதை'/><category term='இலக்கியம்'/><title type='text'>தமிழ் பிரியனின் எண்ணங்கள்....  எழுத்து வடிவில்</title><subtitle type='html'>மனதில் தோன்றுவதை எழுதுவதால் இதை எனது வாழ்வின் கல்வெட்டாக கூட எடுத்துக் கொள்ளலாம்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>15</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-5020727266866834911</id><published>2010-01-02T19:39:00.000+03:00</published><updated>2010-01-02T19:41:00.647+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>போகாதே! போகாதே! என் கணவா!</title><content type='html'>2099 - டிசம்பர் மாதம் 30 ந்தேதி&lt;br /&gt;“என்னங்க இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?” கண்களில் கண்ணீருடன் கணவனை நோக்கினாள் ஹேமா.&lt;br /&gt;&lt;br /&gt;“இதுதான் என்னோட வாழ்க்கையின் லட்சியம். ஐந்து வருடமா ஆராய்ச்சி செய்து இப்பதான் எல்லாம் கைகூடி வருது. இதுக்கு பலபேர் போட்டி போட்டும் கடைசியில் நான் தான் ஜெயிச்சேன்” பெருமிதமாக கூறினான் 30 வயதே ஆன விக்னேஷ்.&lt;br /&gt;&lt;br /&gt;“இதாங்க வெற்றி? பிள்ளைகளையும், என்னையும் நிரந்தரமாக பிரிந்து செல்வதா வெற்றி?”&lt;br /&gt;”கவலைப்படாத ஹேமா! அரசாங்கம் உனக்கும், பிள்ளைகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தரும்”&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் இரண்டும் ஒன்றும் விளங்காமல் அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“பணமாங்க வாழ்க்கை! எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நீங்கதாங்க முக்கியம். நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியலைங்க”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்ப உனக்கு 27 வயசு தான ஆகுது? நான் போனதும் வேற ஒரு கல்யாணம் முடிச்சுக்க. உன் அழகுக்கும், அறிவுக்கும் என்னைவிட நல்ல கணவன் கிடைப்பான். கவலைப்படாதே இன்று தான் நாம் இருவரும் சேர்ந்திருக்கும் கடைசி இரவு. நிம்மதியா தூங்கு”&lt;br /&gt;&lt;br /&gt;விளக்கை அணைத்து விட்டு விக்னேஷ் தூங்கிப் போக ஹேமாவின் விசும்பல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;2100 ஜனவரி 1&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள் அனைவரும் அந்த பெரிய ஹாலில் கூடி இருந்தனர். ஹேமா சிவந்த கண்களுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் நின்று கொண்டிருந்தாள். அரசியல் தலைவர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேமாவிடம் வந்த போது விக்னேஷால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மனைவியையும் மகன்களையும் கட்டியணைத்து கதற ஆரம்பித்து விட்டான். மூத்த மகன் நடப்பது புரியாமல் “ அப்பா! நீங்க போய் போன் கூட பண்ண முடியாதா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இரண்டு நாள் வரை போன் செய்யலாம். அதற்குப் பிறகு முடியாதுடா செல்லம்” என்று சொல்லி விட்டு மீண்டும் அழத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளைக் கோட் அணிந்திருந்த ஒரு விஞ்ஞானி மெதுவாக விக்னேஷிடம் வந்து “ விக்னேஷ் மனதைத் தேற்றிக் கொள்! நேரமாகிவிட்டது. கிளம்பலாம்” என்று கூறிய உடன் சுய நினைவு வந்தவனாய் எழுந்து, அனைவருக்கும் கை காட்டிக் கொண்டே கண்ணாடி அறைக்குள் நுழைய கதவு பூட்டிக் கொண்டது. அறைக்குள் தனக்கான ஆடைகளை அணிந்து விக்னேஷ் தயாரானான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹேமா குழந்தைகள் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த ஹாலை விட்டு வெளியே வர அடுத்த சில மணி நேரங்களில் அந்த ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டுச் சென்றது. அந்த ராக்கெட்டில் விக்னேஷ் அமர்ந்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ராக்கெட் பூமியில் இருந்து பல லட்சம் மைல் தூரத்தில் இருக்கும் வேகா கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக சென்று கொண்டிருக்கின்றது. நமது சூரிய குடும்பத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அங்கு ஒளியின் வேகத்தில் செல்லும் இந்த ராக்கெட் சென்று சேரவே சில ஆண்டுகள் ஆகும். பின்னர் ஆராய்ச்சிகள் முடிந்து திரும்பும் போது விக்னேஷூக்கு 55 வயதுகள் ஆகி இருக்கும். ஆனால் பூமியின், வேகாவின் பால்வெளி மாறுபாடுகளால் பூமியில் 2310 ஆம் ஆண்டு நடந்து கோண்டிருக்கும். விக்னேஷின் கைக்கடிகாரம் 25 ஆண்டுகளை மட்டும் கடந்திருக்க பூமியில் 310 ஆண்டுகள் கடந்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-5020727266866834911?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/5020727266866834911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=5020727266866834911' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/5020727266866834911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/5020727266866834911'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2010/01/blog-post_02.html' title='போகாதே! போகாதே! என் கணவா!'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-2672982717457661187</id><published>2010-01-02T18:43:00.001+03:00</published><updated>2010-01-02T18:43:53.524+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><title type='text'>கள் வெறி எப்படி இருக்கும் ?</title><content type='html'>பாரதி.. இந்த பேரைக் கேட்டாலே நிறைய பேருக்கு மனதிற்குள் ஒரு குதுகலிப்பு வந்துவிடும். தமிழ் அறிந்தவர்களுக்கு பாரதியைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனால் இது பாரதியைப் பற்றியப் பதிவு அல்ல... ;-) வேற என்ன? வாங்க சொல்றேன். கள்ளு குடிச்சு இருக்கீங்களா? அதன் போதை என்றால் என்னவென்று தெரியுமா?  அது குடிச்சா எப்படி வெறி வரும்.  குடிச்சு பழக்கம் உள்ளவங்க அதை நினைச்சுக்கங்க... குடிக்காதவங்க அதைக் கற்பனையை தட்டி விட்டு வெறி ஏற்றும் போதையை நினைச்சுக்கங்க..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே &lt;a href="http://www.vadakaraivelan.com/2009/12/blog-post_6391.html"&gt;வடகரை வேலன் அண்ணாச்சியின் இந்த  பதிவைப்&lt;/a&gt; படிங்க.. ஆச்சா? இனி நம்ம மேட்டருக்குப் போகலாம். சின்ன குழந்தைகளைப் பார்க்கும் போது மனம் அப்படியே பரவசமடையும். பஸ்ஸ்ல், இரயிலில் போகும் போது சிறு குழந்தைகள் சிரிக்கும் போது அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றும். மனித மனம் உள்ள எல்லாருக்கும் இது இயற்கை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே இதில் இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்தால் பெற்றவர்களைக் காட்டிலும் தாத்தா-பாட்டிகளுக்கு பேரப் பிள்ளைகளின் மீது பாசமும், கொஞ்சுதலும் மிக அதிகமாக இருக்கும். குழந்தையின் தந்தை இளம் வயதாக இருப்பார். தொழில், வேலை என்று ஆயிரத்தெட்டு டென்சன் இருப்பதாக அவராகவே மனதிற்குள் நினைத்துக் கொள்வார். பெற்ற பிள்ளையை தூக்கிக் கொஞ்சாத நிறைய அப்பாக்களைப் பார்த்து இருக்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் அம்மாவுக்கும் குழந்தை மீது அதீத பாசம் இருந்தாலும், கொஞ்சுதல் என்பது கொஞ்சம் குறைவு தான். சிறு பிராயத்தில் எப்போதுமே தன்னுடனே வைத்து இருப்பதாலும், அவ்வப்போது மலம், ஜலம் பிரச்சினைகள், தூங்கினால் நாம கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமே என்ற எண்ணங்களாலும் கவனிப்பு இருக்கும் அதே நேரம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.  கொஞ்சம் பெரிதானதும் வழக்கமான பெற்றோர்களின் ’கண்டிப்பு’ காரணாமாக கொஞ்சல் என்பது குறைந்து விடுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் வயதானதும் இதை ரியலைஸ் செய்து பார்க்க முடிகின்றது அவர்களால்.. அப்போது அவர்கள் தாத்தா அல்லது பாட்டியாக மாறி இருக்கும் கட்டமாக இருக்கின்றது. ஓடி ஓடி களைத்து விட்டு இருக்கின்றனர். தமது இளம் வயதில் கொஞ்சாத கொஞ்சல்களை முதிய வயதில் கொஞ்ச ஆரம்பிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சுவையான செய்தி.. சமீபத்தில் நண்பர் கானாபிரபாவின் சிட்னி தமிழ் வானொலி ஒளிபரப்பை இணைய வழியாக கேட்டுக் கொண்டு இருந்த போது ஒரு பெண்மணி வானலை ஊடாக வந்தார். அன்றைய நிகழ்ச்சி மகாகவி பாரதி பற்றியதாக இருந்தது. அந்த அம்மணி தனது பேரப் பிள்ளைகளைக் கொஞ்சுவதைப் பற்றி கூறும் போது பாரதியின் சின்னஞ் சிறு கிளியே பாட்டைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இந்தவரியை நினைவு கூர்ந்தார்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வரி தமக்கு வெகுவாக பொருந்துவதாக கூறினார். தனது பேரப்பிள்ளைகளைக் கொஞ்சும் போது கண்ணு மண்ணு தெரியாமல் என்று சொல்வேமே அது போல் கொஞ்சுவதாகக் கூறினார்.  இதனால் தனது மகளுக்கும், அவருக்கும் பிணக்கு கூட வருமாம். பிள்ளையை அம்மாவிடம் கொடுத்தால் கொஞ்சுகிறேன் என்று கசக்கி,பிசக்கி விடுவதாக குற்றச்சாட்டாம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்.. குழந்தைகளைக் கொஞ்சும் போது அவர்கள் பாசத்தின் உச்சியில் இருக்கின்றனர். இதைப் பாரதி சொல்லும் போது கள்வெறியோடு ஒப்பிடுகின்றான். பாரதி கள் குடித்தானா இல்லையா என்பதோ, சிறு பிள்ளைகளிடம் பாடும் போது கள் பற்றி   ஏன் சொன்னான் என்பதோ இங்கு வழக்கல்ல... ஆனால் அவன் கூறிய உவமையைப் பாருங்கள். ஒரே வரிதான்.. குழந்தைகளைக் கொஞ்சுவது ஒரு வெறி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/Sz9owW1P50I/AAAAAAAABMs/ac8cDYqothg/s1600-h/2981543442_ca62564553.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 371px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/Sz9owW1P50I/AAAAAAAABMs/ac8cDYqothg/s400/2981543442_ca62564553.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5422167656349296450" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கள்வெறிக்கு  ‘நற்குடி’ போல் விளக்கமெல்லாம் சொல்ல இயலாது. அது குடித்தவன் அடையும் வெறியா என்பதோ, குடித்தவனைக் காணும் போது மற்றவர்கள் அடையும் வெறியா என்பதும் தெரியாது. மனதிற்குள் இருக்கும் அகம்பாவங்களையும், நான் குழந்தையைக் கொஞ்சுவதா என்ற திமிரையும் உடைப்பில் போட்டும்  குழந்தைகளை முழு மனதுடன்  கொஞ்சும் போது ஒரு வெறி வருகின்றதா என்று அடுத்த முறை பாருங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே ரெண்டு குறளையும் சொல்லி விடுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்&lt;br /&gt;சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளை தொட்டு தூக்கி அவர்களுடன் ஒட்டி உறவாடுவது தான் உடலுக்கான இன்பன். அவர்களுடைய இனிமையான சொற்களைக் கேட்பதுதான் காதுக்கான இன்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/em&gt;&lt;em&gt;குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்&lt;br /&gt;மழலைச்சொல் கேளா தவர். 66&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுடைய அழகான மழலை மொழியைக் கேட்காம இருப்பாங்களே அவங்கதான்., குழல் இசை ரொம்ப சூப்பரா இருக்கு, யாழின் இசை  சூப்பரா இருக்கு அப்படின்னு சொல்லுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி : ரொம்ப நாள் எழுதாதனால் வழவழ கொழகொழன்னு வருது.. மன்னிச்சு படிங்க மக்களே.&lt;br /&gt;&lt;br /&gt;படம் நன்றி : ப்ளிக்கர் தளம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-2672982717457661187?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/2672982717457661187/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=2672982717457661187' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/2672982717457661187'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/2672982717457661187'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2010/01/blog-post.html' title='கள் வெறி எப்படி இருக்கும் ?'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/Sz9owW1P50I/AAAAAAAABMs/ac8cDYqothg/s72-c/2981543442_ca62564553.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-5930172127443604087</id><published>2009-12-31T19:22:00.002+03:00</published><updated>2009-12-31T19:50:14.115+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>2009 ல் இருந்து 2010 ஐ நோக்கி ஒரு ஓட்டம்</title><content type='html'>2009 ஆம் ஆண்டு கடந்து விட்டது.2010 ம் பிறந்து விட்டது. வருடம் ஒன்றுடன் வயதும் கூடி விட்டது. திரும்பிப் பார்க்க இயலாத வகையிலேயே 2009 கடந்து இருக்கின்றது. அதி வேகம் என்றே சொல்லலாம். 2009 ஆரம்பத்தில் இந்தியாவில் இருந்தேன். மீண்டும் செப்டம்பரில் இந்தியாவில் இருந்தேன். வழக்கம் போல் விடுமுறைகள் எப்பவும் போல வேகமாகவே கழிகின்றன. முதல் முறையாக முகம் தெரியாமல் பழகிய பதிவர்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புகள் மகிழ வைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் சீனா சார், செல்வி ஷங்கர் அம்மா வீட்டிற்கு மனைவி, மகனுடன் சென்றது மிக மகிழ்ச்சியளித்த நாள். அதே போல் கோவையில் வடகரை வேலன், சஞ்சய், பரிசல், வெயிலான், கார்க்கி, கும்க்கி இவர்களுடன் கழித்த நாளும்.. இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டு இருப்பதே எனக்கு சுகமாகப் பட்டது. நன்றிகள் நண்பர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2009 சிறப்பாகவே சென்றது. 2007 ல் குடும்பத்தில் நிலவிய கடும் குழப்பங்கள் 2008 ல் மங்கி, 2009 ல் குறைந்து விட்டன. நீறு பூத்த நெருப்பாக இருக்குமோ என்று தெரியவில்லை.. ;-)) ஆனாலும் சரிபாதியுடன் எந்த பிணக்கும் இல்லாத வருடம் என்பதால் மகிழ்ச்சியே.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வருடத்தின் கடைசிப் பகுதிகள் மிக விரைவாக சென்று விட்டன. சென்ற வருடம் பதிவுகளும் மனதுக்கு திருப்தியடையும் வகையில் எழுதவில்லை. வேலைப் பளு அதிகமானதால் எழுதும் வாய்ப்புகளும் குறைந்து போய் விட்டன. மனதிற்குள் தோன்றி எழுத முடியாமல அல்லது ஓரிரு பாராக்களுடன் டிராப்ட்டிலேயே கலைந்து போன பதிவுகளும், சிறுகதைகளும் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;மகள் பிறக்கும் நேரம் இந்தியாவில் இருந்தது மிக மகிழ்ச்சி அளித்த தருணம். அதன்பின் வேலை மாற்றத்தின் விளைவாக சவுதியில் இருந்து கத்தார் வர நேர்ந்து விட்டது.  வேலை மாற்றத்துடன் பொருளாதார ரீதியாகவும் நல்ல மாற்றம் என்று சொல்லலாம். சென்ற வருட ஆரம்பத்தில் ஆரம்பித்த வீட்டு வேலை இதோ, அதோ என்று இந்த ஆண்டும் தொடர்கின்றது. இன்னும் விரல்விட்டு எண்ணக் கூடிய தினங்களில் முடிந்து விடுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வேலை முடிந்ததும் அப்பாடா என்று இருக்குமா என்று தெரியவில்லை. ஏனைனில் இவ்வீடு எனது கனவு இல்லமாக அமையவில்லை என்பது முதல் காரணம். என் காதலியுடன் கனவில் வாழ்ந்த அந்த கனவு இல்லம் அமைக்க இவ்வீட்டை கட்ட செலவு செய்ததைப் போல நான்கு மடங்கு பணம் வேண்டுமாம்... எனவே இவ்வீட்டுடன் திருப்தி அடைந்து கொள்ள வேண்டியது தான் போல... ;-))&lt;br /&gt;&lt;br /&gt;2008 உடைய கடைசியில் நினைத்தது போல 2009 லும் எந்த நூலையும் வாங்கவில்லை. இந்த ஆண்டாவது வருமானத்தின் ஒரு பகுதியில் நூல்களை வாங்க வேண்டும். இந்த நேரத்தில் என் துணைவியிடம் ’ஒரு வீட்டில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்காவது  புத்தகங்கள் இருக்க வேண்டும்’  என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவுக்கு வருகின்றது. அதுக்கெல்லாம் அஞ்ச முடியுமா? இனியாவது புத்தகங்களை சேகரிக்க துவங்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு 2010 க்கு என்று எந்த லட்சியங்களும், தீர்மானமும் இல்லை. வாழ்க்கையில் ஓட்டத்திலேயே துடுப்பைப் பிடித்து ஓட்டுவோம்.  சென்ற நாட்களில் எனது பதிவுகளை வாசித்தும், ஊக்கமூட்டியும் வந்த அனைவருக்கும் நன்றிகள். அதே போல் என்னுடன் தோழமையுடன் பழகி எனக்கு அனைத்து நேரங்களில் உறுதுணையாகவும், அறிவுரைகளையும் நல்கி வரும் அனைவருக்கும் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glittergraphicsnow.com/" title="Orkut and MySpace Glitter Graphics"&gt;&lt;img src="http://i287.photobucket.com/albums/ll149/glittergn/happy%20new%20year%202009/023.gif" border="0" alt="Happy New Year" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.glittergraphicsnow.com/happy-new-year/"&gt;நன்றி : Happy New Year&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-5930172127443604087?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/5930172127443604087/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=5930172127443604087' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/5930172127443604087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/5930172127443604087'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/2009-2010.html' title='2009 ல் இருந்து 2010 ஐ நோக்கி ஒரு ஓட்டம்'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i287.photobucket.com/albums/ll149/glittergn/happy%20new%20year%202009/th_023.gif' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-2897970907311694595</id><published>2009-12-24T19:18:00.000+03:00</published><updated>2009-12-24T19:19:42.379+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>என் காதல் தோத்துப் போச்சுங்க</title><content type='html'>நான் ரொம்ப கவலையில் இருக்கேங்க... என்னோட காதல் தோற்றுப் போய் விட்டதுங்க. என்னைத் தெரியும் தானே உங்களுக்கு.. இப்ப Mcfame Robotics Company யில் அக்கவுண்ட்ஸில் வேலை செய்றேங்க... நேத்து தாங்க என்னோட தெய்வீகக் காதல் தோல்வியில் முடிஞ்சு போச்சு. அதுவும் அந்த சுந்தர் பய என் முன்னாடியே என் காதலியை..வேணாங்க..என்னால ... முடியல.... ... யோசிச்சுப் பாருங்க. அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு.. இப்பக் கூட என் சிஸ்டத்துல&lt;span style="font-style: italic; color: rgb(0, 0, 153);"&gt; என் காதலே என் காதலே என்னை செய்யப் போகிறாய்?&lt;/span&gt; பாடல் தான் ஒலித்துக் கொண்டு இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் முழுக்கதையையும் முதலில் இருந்து சொல்கிறென்.. கேளுங்க.. நான் இங்க வந்து முழுசா 3 வருடமாகப் போகுதுங்க.. ஆபிஸில் சுமார் 50 பேர் வேலை செய்கின்றோம். பேக்டரில் 600 பேருக்கு மேல் இருக்காங்க. எனக்கு அக்கவுண்ட் என்பதால் ஆபிஸில் தான் முழு நேரமும் செலவாகும். இங்க 12 லேடீஸ் வேலை செய்றாங்க.. ஆனாலும் யாரையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை. ஏன்னா நான் என்னோட கனவு தேவதைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அந்த கனவு தேவதையை பார்த்தேன். அதுவும் எங்க ஆபிஸிலேயே புதுசா வேலைக்கு வந்து இருக்கா.. பேரு ரேவதி. நான் அழகா ரேச்சின்னு செல்லமா பேர் வச்சு இருக்கேன்.. ரேச்சி எனக்கு நீ மச்சி! நல்லா இருக்குல்ல....நல்லா அழகா இருப்பா.. (சென்சார் செய்யப்பட்ட பகுதியை இங்க நிரப்ப முடியாது... ஆர்) மொத்தத்துல நம்ம அசின், நயன் தாரா, பழைய ஐஸ்வர்யா ராய் எல்லோரையும் சேர்த்து செஞ்ச செப்புச் சிலைன்னு வச்சுக்கங்க&lt;br /&gt;&lt;br /&gt;எங்க நிறுவனத்தின் டிசைனிங் செக்சனில் வேலைக்கு சேர்ந்தா.. எங்களுக்கும் டிசைனிங்குக்கும் எந்த டச்சும் இல்லைன்னாலும் இரண்டும் அடுத்ததடுத்த பகுதி என்பதால் அவளை அடிக்கடி பார்க்க முடியும். அவள் வந்த முதல் நாளிலேயே எனக்கு காதல் ஜூரம் ஆரம்பமாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://4.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/Sd8b4Q3Zg7I/AAAAAAAAA8Q/pXB8_W4Oy1c/s1600-h/lady6.png.jpeg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; width: 200px; height: 200px;" src="http://4.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/Sd8b4Q3Zg7I/AAAAAAAAA8Q/pXB8_W4Oy1c/s200/lady6.png.jpeg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அவள் என்னை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. எப்போதாவது வழியில் சந்தித்தால் ஒரு ஸ்மைல் மட்டும் கிடைக்கும். நானும் பல தில்லாலங்கடி வேலை பார்த்தும் திரும்பிக் கூட பார்க்கலை. இதுல என்ன கொடுமைன்னா என்னோட அழகுக்கு முன்னாடி நிக்க கூட முடியாத இன்னும் சிலர் ஜொள்ளு வடித்தது தான்.. சேல்ஸ் செக்சனில் இருக்கும் அந்த பேக்கு இருக்கானே.. கேசவன்.. அவன் எப்ப பார்த்தாலும் என் ஆளிடம் போய் இளிக்கிறதே வேலையே இருக்கான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனாவது பரவாயில்லை... அக்கவுண்ட் செக்சன் ஹெட் இருக்காரே அந்த பாலா.. காலேஜ் படிக்கிற பசங்க இருக்காங்க அவருக்கு..அந்த ஆளும் என் ரேச்சிகிட்ட எப்பப் பார்த்தாலும் ஏதாவது டவுட்டுன்னு போய் நிக்கிறார். இது அவருக்கே ஓவரா இல்லியா? வயசானாலும் இங்கிதம் தெரியலையே?&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாத்தையும் விடக் கொடுமை... அட்மின் செக்சனில் இருக்கும் லாரன்ஸ் பண்ணுவது தான்.. பேசுவது மாதிரி பக்கத்தில் போய் உரசுவது, நடந்து வரும் போது இடிச்சிட்டு சாரி சொல்வது..இப்படி டெய்லி தொடருது. அவள் இதை எல்லாம் சாதாரணமா எடுத்துட்டு போய்டுறாரா..ஆனா என்னால் இங்க சும்மா உட்கார முடியல...மூலம் வந்தவன் மாதிரி கேபினில் இருந்து எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படியாவது என் காதலை அவள்கிட்ட சொல்லனும்னு வெயிலில் போட்ட புழு மாதிரி துடிச்சேன். வேலையில் கவனம் செலுத்த முடியல..சாப்பாடு சரியா இறங்கல.. சரி.. நல்லபிள்ளையா அவளோட வீட்ல போய் பொண்ணு கேக்கலாம்ன்னு வேவு வேலையில் இறங்கினேன். அப்ப ஒரு முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. அவள் எங்க கம்பெனி MD யின் ஸ்பெஷல் காரில் தான் சென்று வருகிறாளாம். டிரைவரை பிடித்து விசாரித்த போது அதைவிட அதிர்ச்சியைக் கொடுத்தான். தினமும் காலையில் பிக்அப் செய்வது மற்றும் டிராப் செய்வது எல்லாம் பேக்டரியை ஒட்டி இருக்கும் கம்பெனி MD யின் கெஸ்ட் அவுஸில் தானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் முகத்தில் தெரியும் ஒரு வித இறுக்கம் அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எனக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டு இருந்தது. அப்பதான் அந்த இறுதி முடிவை எடுத்தேன். என் ரேச்சிக்கு இந்த நரக வாழ்வில் இருந்து அவளுக்கு விடுதலை தருவது தான் அந்த முடிவு.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பெனியின் இண்டர்னல் மெயில் சிஸ்டம் மூலம் அவளுக்கு என் காதலை முழுமையாகச் சொல்லி, விருப்பப்பட்டால் இந்த இயந்திர வாழ்க்கையை விட்டு எங்கள் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதை சொல்லி இருந்தேன். மறக்காமல் எங்களது பூர்வீக சொத்தான 50 ஏக்கரில் விவசாயம் செய்து சந்தோசமாக வாழலாம் என்பதையும் சேர்த்து இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஏனோ அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் மறுநாள் கம்பெனி MD என்னைத் தனது தனியறைக்கு அழைத்தார். சதிகாரி.. வசந்த சேனை..வத்தி வைத்து விட்டாள் என்பது மட்டும் புரிந்தது. MD யின் அறைக்கு சென்றால் அங்கே டிசைனிங் செக்சனின் சுந்தரும், மேலும் என் ரேச்சியும் இருந்தனர். இப்பவும் அவளது பார்வையில் எந்த கலங்கமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;MD தான் விசாரணையைத் துவக்கினார். தயக்கமில்லாமல் எனது காதலை என் ரேச்சியிடம் சொன்னதை ஒத்துக் கொண்டேன். இது பார்வையில் ஆரம்பித்து இதயத்தில் முடியும் காதல் என்பதை விளக்கினேன். சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் சுந்தரைப் பார்க்க சுந்தர் எழுந்து வந்து என் ரேச்சியிடம் “கொஞ்சம் உன் சுடிதார் டாப்பை உயர்த்து” என்றான். டக்கென்று என் ரேச்சி டாப்பைத் தூக்க என் காதலியின் வயிற்றுப் பகுதியில் கையை செலுத்திய சுந்தர் அங்கிருந்த சிறு பின்னைப் பிடித்து இழுக்க டக்கென்று வயிற்றுப் பகுதி திறந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எட்டிப் பார்க்க உள்ளே அனைத்தும் எலெக்ட்ரானிக் போர்டுகளும் ஒயர்களுமாக இருந்தது. உள்ளே இருந்த சிறு ஸ்விட்சை அழுத்த கையைத் தூக்கியது போலவே ரேவதி நின்று கொண்டு இருந்தாள். சுத்தமான சிலிகான் மற்றும் பல வேதிப் பொருட்களின் கலவை தான் உங்கள் ரேச்சி...இவள் ஒரு ரோபாட் என்று சொன்ன சுந்தர் மீண்டும் ஸ்விட்சை அழுத்த ரேவதி கண் சிமிட்ட ஆரம்பித்து இருந்தாள். MD பெருந்தன்மையுடன் எனது தவறை மன்னிப்பதாகவும், இனி ஒழுங்காக இருக்கும் படி வார்ன் பண்னியும் அனுப்பினார். அந்த புதிய வகை ரோபாட் பெண்ணை எங்கள் கம்பெனியிலேயே டெஸ்டிங்குக்காக வைத்திருப்பதாகவும் கூறி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தளர்ந்து போய் இருக்கையில் அமரப் போனேன். ஏதோ உந்துதலில் எட்டிப் பார்க்க அங்கே அட்மின் லாரன்ஸ் வேண்டுமென்றே உரசிக் கொண்டு செல்வது தெரிந்தது. எப்போதுமே வயிறு எரிபவன் இன்று வாய்விட்டு சிரித்தேன்.&lt;div&gt;&lt;img src="https://blogger.googleusercontent.com/tracker/2331894566797723202-9194882931410613434?l=majinnah.blogspot.com" height="1" width="1" /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-2897970907311694595?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/2897970907311694595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=2897970907311694595' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/2897970907311694595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/2897970907311694595'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/blog-post_24.html' title='என் காதல் தோத்துப் போச்சுங்க'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/Sd8b4Q3Zg7I/AAAAAAAAA8Q/pXB8_W4Oy1c/s72-c/lady6.png.jpeg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-7698607583195571957</id><published>2009-12-23T21:00:00.001+03:00</published><updated>2009-12-23T21:14:48.912+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஊர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைஇசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நான் வாக்கப்பட்டுப் போகப் போற</title><content type='html'>1999 ல் வெளிவந்த தேசிய கீதம் படத்தில் இடம்பெற்றப் பாடல் இது. படம் கொஞ்சம் டப்பாப் படமாக இருந்ததால் இந்த பாடல் வெளியே தெரியவில்லை. சில காலம் முன்பு இப்பாடலைக் கேட்ட போது அப்படியே எங்க ஊரைக் கண்முன் கொண்டு வரும் முயற்சியில் இருக்கும். இளையராஜாவின் தேனிசையில்.. கலக்கல். திருமணம் முடிப்பதற்கு முன் இப்பாடலை என் வருங்கால மனைவியைக் கேட்கச் செய்து, ”இந்த வர்ணனைகள் உள்ள ஊருக்குத் தான் நீ வாக்கப்பட்டு வரப் போகின்றாய்” என்று கூற வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நான் வாக்கப்பட்டுப் போகப் போற ஊரைப் பத்திக் கேளு&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அடி..நாலு பக்கம் தென்னங் தோப்பு, தோப்புக்குள்ள வீடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நான் வாக்கப்பட்டுப் போகப் போற ஊரைப் பத்திக் கேளு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அடி..நாலு பக்கம் தென்னங் தோப்பு, தோப்புக்குள்ள வீடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஏ.. அன்னக்கிளியே.. அடி சொர்ணக்கிளியே..&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அதைக் கேட்டுக்க நீ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நான் வாக்கப்பட்டுப் போகப் போற ஊரைப் பத்திக் கேளு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;துள்ளும் குத்தாலக் காத்து&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;வந்து குடி இருக்குமடி&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;அங்கு வைகாசி கூட இளம் குளிர் அடிக்குமடி  ( நான் வாக்கப்பட்டு…)&lt;/span&gt;    &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் போல ஆறு ஒன்னு துள்ளி துள்ளி நடக்கும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102); font-style: italic;"&gt;&lt;br /&gt;அடி ஆத்தியம்மா இன்னும் கொஞ்சம் மேல சொல்லு&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;பூப்போல மேகம் வந்து சாரல் மலை தெளிக்கும் &lt;/span&gt;&lt;span style="font-style: italic; color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;ஆ வேரிக்குட்டி நல்லக்கதை இன்னுமு சொல்லு&lt;/span&gt;&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;புன்னை மரப் பொந்துக்குள்ள பச்சைக்கிளி கொஞ்சயிலே&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;கேட்கும் காதல் பேச்சு&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அதைக் கேட்டா மனசே போச்சு&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;மாம்பூவூ வாசம் வரும் மண்ணோட  நேசம் வரும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;சொன்னா அதுதான் தீராது அட இன்னமும் சொல்லுறேன் கேட்டுக்கோ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நான் சொன்னதைப் பின்னாலே பார்த்துக்கோ&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;புதுப் பொண்ணா&lt;br /&gt;நான் போகையிலே&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt; வேடிக்கை நீ பார்க்கவா                 ( நான் வாக்கப்பட்டு…)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நான் வாக்கப்பட்டுப் போகப் போற ஊரைப் பத்திக் கேளு&lt;/span&gt;...&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அடி..நாலு பக்கம் தென்னங் தோப்பு, தோப்புக்குள்ள வீடு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நான் போகும் சீமையிலே நாலு போகம் விளையும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102); font-style: italic;"&gt;&lt;br /&gt;அடக் காதைக் கொடுத்தால் எட்டு முழம் பூவைச் சுத்துவா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;நான் கை தூவி போட்ட விதை மச்சு வந்து நிறையும்&lt;/span&gt; &lt;span style="color: rgb(0, 0, 102); font-style: italic;"&gt;&lt;br /&gt;கொஞ்சம் கண்ணு அசந்தா ரொம்ப ரொம்ப ரீலைச் சுத்துவா?&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;நஞ்சைக்கிங்கு பஞ்சமில்லை பஞ்சத்துல யாருமில்லை&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;ராகம் பாடும் காத்து&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மெல்ல தாளம் போடும் நாத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;கிழக்கால வைகை அணை&lt;/span&gt;  &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;யானை, மலை, தேனீ, சுனை,&lt;br /&gt;பார்க்க பார்க்க திகட்டாது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;அட நண்டு நடக்குற நேரத்தில்&lt;br /&gt;செந்நாரை பறக்குற இடத்தில்&lt;/span&gt; &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;&lt;br /&gt;நான் வாழ்வேனே வாக்கப்பட்டு&lt;br /&gt;வேடிக்கை நீ பார்க்க வா      ( நான் வாக்கப்பட்டு…)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&amp;amp;autoPlay=no&amp;amp;theFile=http://www.esnips.com//nsdoc/a518fbcc-aa25-4268-8f51-49c5d6dc0851&amp;amp;theName=DesiyaGeetham-NaanVaakapattu&amp;amp;thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf" height="94" width="328"&gt;&lt;/embed&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;table style="font-family: Verdana,Arial,Helvetica,sans-serif; padding-left: 2px; color: rgb(255, 255, 255); text-decoration: none; font-size: 10px; font-weight: bold;" cellpadding="2"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;a style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&amp;amp;objectid=a518fbcc-aa25-4268-8f51-49c5d6dc0851"&gt;     Get this widget &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td align="center"&gt;&lt;a align="center" style="color: rgb(255, 255, 255); text-decoration: none;" href="http://www.esnips.com/doc/a518fbcc-aa25-4268-8f51-49c5d6dc0851/DesiyaGeetham-NaanVaakapattu/?widget=flash_player_esnips_blue"&gt;     Track details  &lt;/a&gt;&lt;/td&gt;&lt;td style="font-size: 7px; font-weight: normal;"&gt;|&lt;/td&gt;&lt;td&gt;&lt;a align="center" style="color: rgb(255, 102, 0); text-decoration: none;" href="http://www.esnips.com//adserver/?action=visit&amp;amp;cid=player_dna&amp;amp;url=/socialdna"&gt;         eSnips Social DNA    &lt;/a&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;டிஸ்கி 1 : இப்பாடலை எனது அருமையான குரலில் பாடி பதிவேற்ற எண்ணி இருந்தேன்.  சிலநாட்களாக சளி பிடித்து மக்கர் செய்வதால்.. அந்த கஷ்டம் உங்களுக்கு இல்லாமல் போயிடுச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி 2 : இதில் நீல நிறத்தில் இருப்பது கோரஸ் குரல்.. அதில் கணக்கில் எடுக்கக் கூடாது.. ஹிஹிஹி&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி 3 : மேற்கால வைகை அணை என்று வரும்.. ஆனால் எங்களுக்கு கிழக்கில் வைகை அணை இருப்பதால் கிழக்கால வைகை அணை என்று மாற்றி விட்டேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-7698607583195571957?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/7698607583195571957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=7698607583195571957' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/7698607583195571957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/7698607583195571957'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/blog-post_23.html' title='நான் வாக்கப்பட்டுப் போகப் போற'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-6217300857616448911</id><published>2009-12-22T21:28:00.001+03:00</published><updated>2009-12-22T21:30:32.018+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><title type='text'>இலையில் சோறு போட்டு...</title><content type='html'>"ஏண்டி.. மெல்லமா நடந்து வரத் தெரியாதா?”&lt;br /&gt;மாலதியின் பேச்சைக் கேட்கக் கூடியவள் இல்லை சின்னு. நடந்து வராமல் தாவித் தாவிக் குதித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். கூடவே அவளது குட்டி நாயான டைகரும். டைகர் அவர்களது குப்பத்தில் இருந்த ஒரு நாய் போட்ட குட்டி... குட்டியிலேயே எடுத்து வந்து பாலூட்டி வளர்த்து இப்போது கறி தின்னும் அளவுக்கு வளர்ந்து விட்டது. சின்னு எங்கே சென்றாலும் கூடவே அதுவும் திரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று சின்னுவின் மகிழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் செல்லுமிடம். மாலதி, சின்னுவின் அம்மா அந்த பகுதி கவுன்சிலர் வீட்டில் வேலை செய்கின்றார். இன்று கவுன்சிலரின் ஒரே மகனுக்கு பிறந்தநாள். அதனால் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். சின்னுவின் அம்மா அங்கேயே வேலைக்கு இருப்பதால் அவளது பிள்ளைகளையும் கவுன்சிலர் மனைவி சாப்பிட வரச் சொல்லி இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னு அம்மா எப்போதுமே மிச்சம் மீதிகளை கட்டிக் கொண்டு வந்து தனது பிள்ளைகளுக்கு சாப்பிடத் தருவாள். இன்று அங்கேயே சுடான சாப்பாடு கிடைக்கும் என்பதால் சின்னுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சின்னு மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டியான மாணவி. மாலதி ஆறாம் வகுப்பு படிப்பவர். இப்போது தான் கொஞ்சம் கொஞ்மாக அவளிடம் வெட்கம் குடி கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வானம் மேக மூட்டமாக இருந்தது. கவுன்சிலரின் வீடு கலகலப்பாக இருந்தது. மாலதியும், சின்னுவுன் வீட்டுக்கு வெளியே இருந்த முற்றத்தில் அமர்ந்து இருந்தனர். இவர்களைப் போலவே இன்னும் சில சிறுவர், சிறுமிகளும், வயதானவர்களும் அங்கே இருந்தனர். விருந்தினர்கள் எல்லாம் வீட்டிற்கும் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தனர். சின்னுவின் அம்மா அவ்வப்போது வீட்டினுள் இருந்து மகள்களை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சின்னு நைசாக வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது பிரியாணி அங்கே பரிமாறப்பட்டுக் கொண்டு இருப்பது தெரிந்ததால் சின்னு அவ்வப்போது மூச்சை இழுத்து வாசம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது முற்றம் பரபரப்பாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். மாலதியும், சின்னுவின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். டைகரை அங்கிருந்த குரோட்டன்ஸ் செடி மறைவில் ஒளிந்து இருக்கச் செய்து இருந்தாள் சின்னு. மாலதிக்கு சின்னுவின் மீது கோபம்.. நாயைக் கூட்டி வந்தது கவுன்சிலர் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று.. சின்னுவிற்கு அதைப் பற்றிய கவலை இல்லை.. தனக்கு கிடைக்கும் சாப்பாட்டில் கொஞ்சம் டைகருக்கு தரப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வரிசையாக உட்கார்ந்து இருந்தவர்களுக்கு முன் இலை போடப் பட்டு இருந்தது. இலை போட வந்தவரிடம் நைச்சியமாக பேசி ஒரு கிழிந்த இலையை டைகருக்காக சின்னு வாங்கி வைத்து இருந்தாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்தது. அம்மா டைகரைப் பார்த்தால் கூட அடி பின்னி விடுவாள் என்று.. ஆனாலும் டைகர் ஒளிந்து இருக்கும் தைரியத்தில் இருந்தாள். எல்லாருக்கும் முன் இலை போடப்பட்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் பரபரப்பு நிகழ்ந்தது. அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழாவுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி அது. கவுன்சிலரின் கைத் தடிகள் முற்றத்தில் இலை போட்டு அமர்ந்து இருந்தவர்களை விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அனைவரும் எழுந்து ஓரமாக நின்று கொண்டிருந்தனர். சின்னு தனது இரண்டு இலையையும் எடுத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டு இருந்தாள். அவள் கவனம் முழுவதும் டைகரின் மீதே இருந்தது. டைகர் அமைதியாக செடி மறைவிற்குள்ளேயே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அரை மணி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இடத்தைக் காலி செய்ய மீண்டும் முற்றத்தில் அவரவர் இடத்தைப் பிடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்தனர். அனைவரும் முன்னும் இலை இருந்தது. ஆனால் சாப்பாடு போட யாரையும் காணவில்லை. கவுன்சிலரின் மகனே வந்து தனது கையால் சாப்பாடு போட வேண்டுமாம்... இதனை வீடியோவாக எடுக்க கேமரா மேன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;சின்னுவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கேமராமேன் வேறு ஏதோ ஒயரில் பிரச்சினை என்று இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அவனது கேமரா தயாரானால் தான் சாப்பாடு போட ஆரம்பமாகுமாம். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கேமரா தயாராகி இருந்தது. கவுன்சிலரின் மகன் தனது சின்னக் கரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணியை இலையில் வைத்துக் கொண்டிருந்தான். மாலதி, சின்னு இருந்த மூலைக்கு எதிர் மூலையில் இருந்து சாப்பாடு போடும் படலம் ஆரம்பமாகி இருந்தது. சின்னு அவ்வப்போது டைகரை தனது கைகளை வைத்து குரோட்டன்ஸ் செடிக்குள் தள்ளிக் கொண்டு இருந்தாள். டைகருக்கும் பிரியாணி வாசம் வந்து விட்டது போல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலதிக்கு ஏனோ அங்கே இருப்பது வெட்கமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. இடையில் எழ முடியாது. கவுன்சிலர் மனைவி பார்த்தால் அவ்வளவு தான் பத்ரகாளியாகி விடுவாள். சின்னுவின் இலைக்கு சாப்பாடு வருவதற்கும் நகரவே நகராத 15 நிமிடங்கள் கடந்து இருந்தது. சின்னுவோடு வரிசை முடிந்ததால் கேமராமேன் அதோடு நிறுத்திக் கொண்டு திரும்ப கேமராவோடு மக்கள் கூட்டமும் திரும்பி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சின்னு வேகமாக செடிக்கு அருகில் கிழிந்த இலையைப் போட்டு தனது இலையில் இருந்த பிரியாணியில் பாதியை- டைகருக்காக வைத்து இருந்தாள். டைகர் அதை முகரத் துவங்கி இருந்தது. சின்னு தனது இலையில் இருந்து ஒரு கவளம் தான் எடுத்து வாயில் வைத்து இருப்பாள். திடீரென இடித்த இடி அவளை அதிர்ச்சிக்குள் ஆக்கியது. அதோடு சடசடவென மழை கொட்ட ஆரம்பித்து இருந்தது. மழையில் தனது டைகரைக் காக்க அதை இழுத்துக் கொண்டு வீட்டு ஓரம் இருந்த சன்சேடுக்கு கீழே ஓடிக் கொண்டு இருந்தாள் சின்னு. சில வினாடிகளில் பிரியாணியும், கறியும், இலையும் மழை நீரில் மிதந்து கொண்டு சின்னுவின் காலடியில் வந்து கொண்டு இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி : இது குறும்படத்திற்கான திரைக்கதை போல் நினைத்து எழுதியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-6217300857616448911?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/6217300857616448911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=6217300857616448911' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/6217300857616448911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/6217300857616448911'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/blog-post_22.html' title='இலையில் சோறு போட்டு...'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-3703721050852118679</id><published>2009-12-20T20:18:00.000+03:00</published><updated>2009-12-20T20:19:05.328+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>திருடி நம்பர் ஒன்</title><content type='html'>பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். ஓரளவு இருக்கைகள் நிறைந்து இருந்தன. அரை மணி நேரப் பயணம் தான். மதுரையில் இருந்து வரும் வண்டியில் தான் இருக்கை கிடைக்கும் என்பதால் அந்த தனியார் வண்டியில் ஏறி இருந்தோம். இருவர் அமரும் சீட்டில் மகளை வைத்துக் கொண்டு மனைவி ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்க நான் உள்பகுதியில் அமர்ந்து இருந்தேன். மனைவி, குழந்தையுடன் செல்லும் போது எப்போதுமே கொஞ்சம் கவனமாக இருப்பது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;வத்தலகுண்டு பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பத் தயாராக இருந்த போது தான் முன் பகுதியில் அந்த பெண்மணி ஏறினாள். வண்டி முழுவதும் இருக்கைகள் நிறைந்து இருந்தன. நேராக என்னிடம் வந்த அவள் பின்னால் இருக்கும் மூவர் இருக்கையில் இருக்கும் ஒரு காலி இடத்தைக் கை காட்டி அங்கே போய் அமரச் சொன்னார். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு பெண் அமர்வது போன்ற இருக்கை ஏதும் காலி இல்லை. அந்த மூவர் இருக்கையில் ஏற்கனவே தடியான இரு ஆண்கள் அமர்ந்து இருந்தனர். வேறு வழி இல்லை.. மனைவியிடம் சொல்லி விட்டு மூவர் இருக்கைக்கு சென்றேன். அங்கிருந்த இருவருக்கும் இடையிலேயே எனக்கு இருக்கை கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தான் அந்த பெண்மணியை நன்றாக பார்த்தேன். வயது 35 க்குள் இருக்கும். அவளது பார்வையே சரியில்லை. ஏனோ ஒரு திருட்டு முழி இருந்தது. என் மனைவியின் அருகே அமர்ந்தவள் என் மனைவியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். தெரியாவதவர்களிடம் என் மனைவி பேச மாட்டாள். அந்த பெண்மணி வம்படியாக பேச்சுக் கொடுப்பதாகவே எனக்குப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடிமனதில் பய ஓட்டம் ஆரம்பித்து இருந்தது. சென்ற வாரம் மனைவியின் ஊரில் இதே போல் பேருந்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் திருடி விட்டு கம்பி நீட்டிய பத்திரிக்கை செய்தி ஏனோ நினைவுக்கு வந்தது. கழுத்தில், காதில் நகை போட்டிருக்கின்றாள். இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக மாற்றப்பட்ட வளையல்களை வேறு போட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் இன்னும் டென்சன் அதிகமாக ஆரம்பித்து இருந்தது. நகையின் எடையில் எந்த மாற்றமும் இல்லாமல், மாற்றிக் கொண்டு வந்ததன் மூலம் பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கி இருந்தவை அந்த வளையல்கள். என் அம்மாவிடம் திட்டு வாங்க முடியாது என்பதால் நெக்லஸை வேறு போட்டுக் கொண்டு வந்து இருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண்ணுடன் என் மனைவி பேச ஆரம்பித்து இருப்பது தெரிந்தது. என்ன இவள்? பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் யாரென்றே தெரியாத பெண்ணுடன் எப்படி பேசிக் கொண்டு இருக்கிறாள். எரிச்சலாக வந்தது. பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியேறும் நேரம் 20 பேருக்கு மேல் நின்று கொண்டு வந்தனர். அவர்கள் வேறு பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இடையில் கிடைத்த கேப்பில் பார்த்த போது, இப்போது அந்த பெண்மணியின் மடியில் என் மகள். பஸ்ஸில் அமர்ந்ததும் தூங்கி விடுவாள். எப்படி கொடுத்தாள் இவள்? கோபம் முட்டிக் கொண்டு வந்தது. மகள் கழுத்தில் செயினும், காலில் தங்க கொழுசும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி தேவதானபட்டியைக் கடந்து இருந்தது. ஆட்கள் இன்னும் ஏறி வண்டி நிறைந்து இருந்தது. கொஞ்சம் எழுந்தே பார்க்க முடிந்தது. நான் பார்ப்பதைக் கூட கவனியாமல் இருவரும் முழு அரட்டையில் இருந்தனர். பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன நடக்குமோ என்று .. எதுவாக இருந்தாலும் அந்த பெண் இறங்கும் போது மனைவியிடம் சென்று நகைகளை சரிபார்க்க சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள நிறுத்தத்திலேயே அந்த பெண் இறங்க நாங்கள் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். வேகமாக அந்த பெண் என்னை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இறங்கிச் செல்ல என்னை அடுத்த இருந்த ஆளை முட்டித் தள்ளி மனைவியின் இருக்கையை அடைவதற்குள் அந்த பெண் இறங்கி, வண்டியும் கிளம்பி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;காதுக்கு அருகில் சென்று திட்ட ஆரம்பித்து இருந்தேன்.. மனைவியின் முகத்தில் ஒரே சிரிப்பு.. ”என்னங்க நீங்க... அவங்க உங்க அப்பாவோட பிரண்டு பிரான்ஸிஸ் அங்கிள் மகள்.. நம்ம கல்யாணத்து கூட வந்து இருந்தாங்களே? ”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியா? நான் கவனிக்கலியே” என்றேன் பரிதாபத்துடன்.. “ ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..” மனைவி சொல்ல உண்மையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு இருந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-3703721050852118679?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/3703721050852118679/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=3703721050852118679' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/3703721050852118679'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/3703721050852118679'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/blog-post_5701.html' title='திருடி நம்பர் ஒன்'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-4384361374169506310</id><published>2009-12-20T20:16:00.000+03:00</published><updated>2009-12-20T20:17:51.215+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீள்பதிவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகேப'/><title type='text'>பார்த்தது, கேட்டது,படித்தது.</title><content type='html'>சின்ன வயசில் வாரமலரில் வரும் பாகேப விரும்பி படிப்பேன். இப்ப அதை விட சுவாரஸ்யமாக பதிவுலகில் வருவதால் இதுவே இனிமையா இருக்கு..அந்த ஸ்டைலில் இன்னைக்கு ஒரு பார்த்தது, கேட்டது,படித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;கேட்டது:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://4.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SmoGXcr6qaI/AAAAAAAABIU/zIjqip0hN0E/s1600-h/beth_dow_girl_and_boy_sissinghurst.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; width: 400px; height: 346px;" src="http://4.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SmoGXcr6qaI/AAAAAAAABIU/zIjqip0hN0E/s400/beth_dow_girl_and_boy_sissinghurst.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.. ஒரு இளைஞன் கண் தெரியாத ஒரு இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டான். அவள் மீது அளவில்லாத அன்பு செலுத்தினான். கண் தெரியாதவள் என்றாலும் அழகானவள். காதலன் அவளிடம் திருமணம் பற்றிப் பேசிய போது அவள் தனக்கு கண் தெரிந்தால் தான் அவனை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி விடுகின்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் யோசித்து, பல சிரமங்களுக்கு இடையில் அவளுக்கு கண் கிடைக்க ஏற்பாடு செய்கின்றான். கண் பார்வை கிடைத்தவுடன் முதன் முதலாக காதலனைக் காண அவள் விரும்புகின்றாள். அவனைப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அவன் குருடாக இருக்கின்றான். அவனைக் திருமணம் செய்ய மறுத்து விடுகின்றாள். காதலன் சோகத்துடன் ஏதும் பேசாமல் திரும்பிச் செல்கின்றான். அப்போது அவன் நினைத்துக் கொண்டதைக் கடைசியில் சொல்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);"&gt;பார்த்தது:&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு விளம்பரம்.. எங்க முன்னாள் பேவரைட் சோப்பான லைப்பாய்க்கு ஒரு விளம்பரம். இரண்டு பில்டிங்கில் இருக்கும் குழந்தைகளின் சோப்பை மாற்றியதால், சுகாதாரமானதாக இருந்ததாக வரும். ஒரு பில்டிங்கில் இருக்கும் குடும்பம் பழைய சோப்பை தொடர்ந்ததாகவும், அடுத்த பில்டிங் முழுவதும் லைப்பாய்க்கு மாறியதாகவும் சொல்லி விட்டு, இறுதி முடிவில் லைப்பாய் பயன்படுத்திய பில்டிங்கில் இருக்கும் குழந்தைகள் 40 சதவீதம் அதிகமாக பள்ளிக்கு சென்றதாக சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுத்தமான லாஜிக் ஓட்டைகள், நடைமுறைக்கு முரணாக இருக்கின்றது என்றாலும், லைப்பாய் பயன்படுத்தியதை சொல்லும் போது தினமும் ஐந்து முறை லைப்பாய் பயன்படுத்தியதாக கீழே குறிப்பு வருகின்றது. அடப்பாவிகளா? லைப்பாய் சோப்பு போட்டு வாரத்துல இரண்டு தடவை குளிப்பதே கஷ்டம்.. இதுல டெய்லி 5 முறையாம்.. ஓவரா இல்லியா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0); font-weight: bold;"&gt; படித்தது:&lt;/span&gt;&lt;br /&gt;திரு. நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய தென் இந்திய வரலாறு என்று நூல் சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. கொஞ்சமா புரட்டியதில் சில சேதிகள். சங்ககாலத்தில் தொடங்கி, கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை உள்ள வரலாறுகளைத் தொகுக்க பல சிரமங்களை 1950 களில் முயன்று உள்ளார். தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் பொதுவான அகத்திய முனிவர் பற்றிய சில மரபுக் கதைகள் சுவாரஸ்யமா இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சந்தர்ப்பத்தில் அகத்திய முனிவர் செல்வத்தின் தேவை காரணமாக மணிமதி என்ற நாட்டை ஆண்ட தைத்திரிய மன்னனாகிய இல்வலனிடன் சென்றார்.இல்வலன் பிராமணர்களிடம் விரோதம் கொண்டவன். அவனுக்கு ஒரு தம்பியும் இருந்தான். அவன் பெயர் வாதாபி. இல்வலன் வாதாபியை ஆட்டுக் கிடாயாக மாற்றி, அறுத்து சமையல் செய்து பிராமணர்களுக்கு உணவளிப்பான். பிராமணர்கள் உண்டதும் இல்வலன் தனது தம்பியை பெயர் கூறி அழைப்பான். உடனே வாதாபி பிராமணர்களின் வயிற்றைக் கிளித்து வெளியேறி அவனது பழைய உடலை அடைந்து விடுவான். இது மாதிரி பல பிராமணர்களை வில்வலன் கொன்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அகத்தியர் அவனிடம் வந்ததும் அவனும் அதே போல் தம்பியை சமைத்துக் கொடுத்தான். அகத்தியர் உணவருந்தியதும் தம்பியை அழைக்க தம்பி வரவில்லை. அகத்தியரின் வயிற்றில் செரிமானமாகி விட்டான். வேறு வழி இல்லாமல் பெரும் செல்வத்தைக் கொடுத்து, தனது தம்பியை அகத்தியரிடம் இருந்து மீட்டதாக கதை செல்கின்றது.. நல்லா இருக்குல்ல.. கதை!&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இன்னொரு வித்தியாசமான விஷயம்.. தமிழர்களின் வரலாறு. சங்க காலத்துக்கு முன்னால் இருந்த தமிழக வரலாறு பற்றி ஏதும் தெரியவில்லை என நீலகண்ட சாஸ்திரிகள் கூறுகின்றார்கள். மேலும் சில நூற்றாண்டுகள் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை என்றும் கூறுகின்றார். (நான் பள்ளி படிக்கும் காலங்களில் ஆ.வி .. ஹாய் மதன் இது பற்றி சொல்லி ஏதோ சர்ச்சையில் சிக்கிக் கொண்டது நினைவுக்கு வருகின்றது)&lt;br /&gt;கன்னியாகுமரி வரையிலான தமிழகம் உருவான பரசுராமன் கதையைச் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் அதை விட்டு விடுகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க பாண்டிய நாடு பற்றிய ஒரு சுவையான செய்தி. கிறிஸ்து பிறப்பதற்கு முன் ஹெர்குலிஸ் மன்னர்களின் காலத்தில் தென்னிந்தியப் பகுதிகள் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக மெகஸ்தனீஸ் கூறுகின்றார். கிமு 3 ஆம் நூற்றாண்டுக்காலம். ஹெர்குலிஸின் மகளான ‘பாண்டையா’ என்பவருக்கு தமிழகத்தின் பகுதிகளை ஆட்சி செய்யக் கொடுத்ததாகவும், அதனால் பாண்டியர்கள் என்ற மரபு வந்ததாகவும் குறிப்பாகச் சொல்கின்றார். ரோம்பப்பேரரசரின் கடற்படைகள் தென்னிந்தியக் கடல் பகுதியில் வந்து கைப்பற்றியதாகவும் சொல்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கிடைக்கும் போது அதில் இருக்கும்  இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;கேட்டதின் விடை:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153);"&gt;உனக்கு கண் தெரிய வேண்டும் என்பதற்காக என் இரு கண்களையும் தானம் செய்தேன் என்பதை உனக்கு சொல்ல விரும்பவில்லை&lt;/span&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-4384361374169506310?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/4384361374169506310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=4384361374169506310' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/4384361374169506310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/4384361374169506310'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/blog-post_1669.html' title='பார்த்தது, கேட்டது,படித்தது.'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SmoGXcr6qaI/AAAAAAAABIU/zIjqip0hN0E/s72-c/beth_dow_girl_and_boy_sissinghurst.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-4705455245714374371</id><published>2009-12-20T06:34:00.000+03:00</published><updated>2009-12-20T07:25:55.287+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><title type='text'>இரயிலின் நிறம் - சர்வேசனின் நச் கதைப் போட்டிக்கு எழுத நினைத்தது.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://lh3.ggpht.com/_Pe-BgCgLDCE/SmtT9k1l9bI/AAAAAAAAAZc/YcZugxL1qlE/man%20sleeped%20in%20a%20train%20maybe%20India%20in%20icypeppersochilly.blogspot.com%5B5%5D.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 640px; height: 412px;" src="http://lh3.ggpht.com/_Pe-BgCgLDCE/SmtT9k1l9bI/AAAAAAAAAZc/YcZugxL1qlE/man%20sleeped%20in%20a%20train%20maybe%20India%20in%20icypeppersochilly.blogspot.com%5B5%5D.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;p&gt;இரயில் பயணமே பிடிக்காத சுசிலாவுக்கு இப்போது இருந்த நிலை அவளது எரிச்சலை மேலும்  அதிகரிக்கச் செய்து இருந்தது. இரயிலுக்கு முன்பதிவு செய்யாமல் கோட்டை விட்டு  விட்டு, தூங்கி வழிந்து கொண்டு இருந்த கணவனையும் ஆத்திரத்துடன் அவ்வப்போது  பார்த்துக் கொண்டு இருந்தாள். இரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் ஏறிய போது  எல்லாம் நல்லபடியாகத் தான் இருந்தது. ஜன்னலோர இருக்கையில் மகளை அமர்த்தி விட்டு,  அவளுக்கு எதிரே சுசிலா அமர்ந்து கொண்டாள்.  இவளை அடுத்துக் கணவன்.&lt;/p&gt; &lt;p&gt;இரயில் கிளம்பும் நேரம் நெருங்க கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. ஆனாலும்  ஜன்னலோர இருக்கைகள் முதலிலேயே கிடைத்த மகிழ்ச்சியில் தான் அவள் இருந்தாள் அந்த  குடும்பம் வந்து சேரும் வரை. கிராமத்தை சேர்ந்த அந்த குடும்பமும் சென்னை தான்  செல்கின்றதாம்.  அந்த கிராமத்துப் பெண், அவளை அடுத்து  மகன். அவர்களைப் பார்க்கும்  போது சுசிலாவுக்கு அறுவெறுப்பாக இருந்தது. அந்த பையனுக்கு வயது 15,16 இருக்கும்.  முகத்தில் கிராமத்தான் என்ற தோரணையோடு ரவுடித்தனமும் ஒட்டி இருந்தது.&lt;/p&gt; &lt;p&gt;மகளின் முகத்திலும் அம்மாவின் அசூசை ஒட்டிக் கொண்டது. தன்னை அடுத்து உட்கார்ந்து  கொண்ட அந்த கிராமத்துப் பெண்ணுடன் ஒட்டி விடாமல் பார்த்துக் கொண்டாள். இரயில்  இரண்டு மூன்று ஸ்டேசன்களைக் கடந்து ஓட ஆரம்பித்து இருந்தது. கிராமத்துப் பெண்ணை  அடுத்து உட்கார்ந்து இருந்த அந்த பையன்  தூக்கத்தில் சாய ஆரம்பித்து இருந்தான்.  மகன் தூங்க வசதியாக முன்னால் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு மகனை படுக்க வைத்துக்  கொண்டாள். அவளது தூங்கி வழிய ஆரம்பித்து இருந்தாள். தூக்கத்தில் முந்தானை  விலகல்களைக் கூட சரி செய்ய மறந்தவளாய் இருந்தாள்.&lt;/p&gt; &lt;p&gt;அந்த பையனும் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டது சுசிலாவின் ஆத்திரத்தை எல்லை  மீறச் செய்து கொண்டு இருந்தது. அவனது கால் தன் மகளின் மீது படும் என்பதைப் போன்ற  பிரமையில் உழன்று கொண்டு இருந்தாள். தூங்கி வழியும் கணவனைக் காணும் போது எரிச்சலின்  அளவு  மிகுதியாவதை உணர்ந்தவளாய் இருந்தாள். அந்த கிராமத்துப் பெண்ணின் பயமுறுத்தும்  தோற்றமும், கூட்ட நெரிசலும் அவளை தயக்கத்தில் உறைய வைத்து இருந்தது. &lt;/p&gt; &lt;p&gt;சுசிலா முற்றிலும் தூக்கத்தை இழந்தவளாக தவித்துக் கொண்டு இருந்தாள். மகளை அருகே  அழைத்துக் கொள்ளவும் வசதி இல்லாமல் இருக்கைகளிலும், கீழேயும் ஆட்கள் தூக்கக்  கலக்கத்தில் இருந்தனர். &lt;/p&gt; &lt;p&gt;தனது கால் ஜன்னலோரம் அமர்ந்து இருக்கும் தன் வயதை ஒத்த சிறுமியை தீண்டும் எந்த  பிரஞ்யையும் இல்லாமல் அச்சிறுவன் கனவில் விஜய் போல எங்கேயே தூர தேசத்தில் பறந்து  பறந்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். அச் சிறுமியோ  ஜன்னலோர எதிர்காற்றின்  குளிர்ச்சியில் உறங்கியவளாய் கனவில் தனது தோழிகளுடன் வீடியோ கேம்ஸ் விளையாடிக்  கொண்டு இருந்தாள்.&lt;/p&gt; &lt;p&gt;இதுவரை தூங்குவது போல் நடித்துக் கொண்டு இருந்த சுசிலாவின் அருமைக் கணவன் ஓரக்  கண்களால்  கிராமத்துப் பெண்ணின் முந்தானை விலகலை ரசித்துக் கொண்டே தனது கால்  விரலால் அப்பெண்ணின் கால்களுக்கு கனெக்சன் கொடுக்க முனைந்து கொண்டு இருந்தான்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;டிஸ்கி : இந்தக் கதை அல்லது இது போன்ற ஒரு கதையை &lt;a href="http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html"&gt;சர்வேசனின் நச் கதைப் போட்டி&lt;/a&gt;க்காக எழுத நினைத்து இருந்தேன். கதையில் நச்சுத் தன்மை அதிகமாக இருந்த காரணத்தாலும், சூழலின் சதியின் காரணமாகவும் &lt;a href="http://surveysan.blogspot.com/2009/12/2009.html"&gt;கதை முடிவுகள்&lt;/a&gt; வந்தபின் இக்கதைக்கு விடிவு கிடைத்திருக்கின்றது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-4705455245714374371?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/4705455245714374371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=4705455245714374371' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/4705455245714374371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/4705455245714374371'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/blog-post_20.html' title='இரயிலின் நிறம் - சர்வேசனின் நச் கதைப் போட்டிக்கு எழுத நினைத்தது.'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/_Pe-BgCgLDCE/SmtT9k1l9bI/AAAAAAAAAZc/YcZugxL1qlE/s72-c/man%20sleeped%20in%20a%20train%20maybe%20India%20in%20icypeppersochilly.blogspot.com%5B5%5D.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-6884049775381826810</id><published>2009-12-17T06:11:00.000+03:00</published><updated>2009-12-17T06:32:57.982+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவு பற்றி'/><title type='text'>கதை, கதையாம்.. காரணமாம்</title><content type='html'>&lt;a href="http://yaavatumnalam.blogspot.com/2009/11/blog-post_22.html"&gt;சுசி அக்கா &lt;/a&gt;ரொம்ப நாளைக்கு முன்னாடி பதிவு எழுத வந்த கதையை எழுதச் சொல்லிக் கேட்டு இருந்தாங்க... முக்கால்வாசி எழுதி டிராப்ட்டில் வைத்திருந்த நிலையில் பதிவை காக்கா தூக்கிட்டுப் போய்டுச்சு.. அதனால் திரும்பவும் எழுத உட்கார்ந்தாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;2002, 2003 ரேஞ்சில் தான் இணையமே அறிமுகமாச்சு.. அப்ப.. &lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;ஹலோ.. விண்டோவை குளோஸ் பண்ணாதீங்க..&lt;/span&gt; தலைநகரம் வடிவேலு ரேஞ்சுக்கு எல்லாம் கதை சொல்ல மாட்டேன். ஷார்ட்டாவே சொல்றேன்.. கேட்டுக்கங்க..&lt;br /&gt;&lt;br /&gt;எங்க வேலை சம்பந்தமான தேடல்களுக்கு தான் முதலில் இணையம் பயன்பட்டது. சில ஆண்டுகளில்  இஸ்லாம் பற்றிய தேடலும் அதிகமாகி இருந்தது. சில உரைகளின் நடுவே “போலி”யான இணைய தளங்களின் மூலம் அவதூறூகள் பரப்பப்படுவதாக கேட்க நேரும். அதென்னடா போலிகளின் இணைய தளம்ன்னு தேடப் போன இடத்தில் பார்த்தால்.. நம்ம தமிழ்மணத்தில் நிலவிய பூசலில் உட்சபட்ச தளத்தில் போய் விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அங்கு நறு’மணம்’ வீசிக் கொண்டிருந்த காலம். அதில் பல இடுகைகளை படிக்க நேர்ந்தது. அங்கிருந்து அப்படியே கறுப்புப்பையன், டோண்டு,  என்று தளம் இடம் மாறி இழுத்துச் சென்றது. ஆகா... இப்படி எல்லாம் எழுத வாய்ப்பு இருக்கா என்று ரொம்ப ஆவலாக உள்ளே நுழைந்து விட்டேன். எங்க கண்மணி டீச்சர், அபி அப்பா, துளசி டீச்சர், என்று தளம் சரியான பாதையில் பிரயாணிக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt; குர்ஆன், ஹதீஸ் நூல்களை மென்னுலாக்கி இணைய வழியே நிறைய பேரை சென்றடைய வைக்க வேண்டும் என்று முதன் முதலில் ஒரு பதிவைத் திறந்தேன். சில மாதங்களில் என்னோட எண்ணங்களையும் எழுத வேண்டும் என்று இது என்னோட இடம்ன்னு ஒரு இடத்தை ப்ளாட் போட்டு எழுத ஆரம்பிச்சாச்சு.. ஓடிக்கிட்டே இருந்தது, கூகுள்காரன் இப்ப தடை செய்து வைத்து இருக்கான். அதனால் என்னன்னு இங்க எழுத ஆரம்பிச்சாச்சு.. இனி தொடரலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-6884049775381826810?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/6884049775381826810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=6884049775381826810' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/6884049775381826810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/6884049775381826810'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/blog-post_16.html' title='கதை, கதையாம்.. காரணமாம்'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-903999634833042298</id><published>2009-12-12T20:11:00.000+03:00</published><updated>2009-12-12T20:18:52.529+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>ஆதரவு தாங்க மக்களே!</title><content type='html'>இந்த கூகுளுக்கு கொஞ்சம் பொறுப்பு உணர்ச்சி அதிகமாகிப் போச்சு போல... ஏகப்பட்ட வைரஸ்களைப் பரப்பும் பதிவுகளை விட்டுவிட்டு என்னைப் போன்ற அப்பாவிகளின் பதிவை முடக்கி வச்சு இருக்காங்க.... என்னத்த சொல்ல... சரி அதுக்காக நாம எழுதுவதை அடக்கி வைக்க முடியாதுல்ல... புது பதிவைத் திறந்தாச்சு. பழைய பதிவை காப்பி எடுத்து கூட வைக்கலை. ஆனா ரீடரில் இருப்பதால் பிரச்சினை இல்லை. நேரம் இருக்கும் போது கொஞ்சம் கொஞ்சமா இதுல சேர்த்துடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் கூகுள்காரன் நம்ம ப்ளாக்கை திரும்பக் கொடுத்து விட்டால், மீண்டும் பழைய வீட்டுக்கே போய் விடலாம். எல்லாம் வரிசையா வந்து வாழ்த்து சொல்லிவிட்டு போங்க மக்களே.. இனி நான் ரொம்ப பிஸி. நிறைய பதிவு எழுத வேண்டிய வேலை இருக்குல்ல... எல்லாம் இந்த பதிவு தமிழ் மணத்தில் சேர்க்கப்பட்டதும் வரிசையா வர ஆரம்பிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;தமிழ் பிரியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-903999634833042298?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/903999634833042298/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=903999634833042298' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/903999634833042298'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/903999634833042298'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/blog-post_12.html' title='ஆதரவு தாங்க மக்களே!'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-2264677082281929210</id><published>2009-12-09T07:06:00.001+03:00</published><updated>2009-12-09T07:06:26.836+03:00</updated><title type='text'>Test</title><content type='html'>Test&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-2264677082281929210?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/2264677082281929210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=2264677082281929210' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/2264677082281929210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/2264677082281929210'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/test.html' title='Test'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-6259473034364683986</id><published>2009-10-28T18:52:00.000+03:00</published><updated>2009-12-12T20:05:09.831+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாரிசு'/><title type='text'>புதிய புதிய... எல்லாம் புதியவை</title><content type='html'>&lt;div align="left"&gt;மக்களே எல்லாம் நல்லா இருக்கீங்களா? கணிணிப் பக்கமே வந்து பல நாட்களாச்சு.. புது வேலை, புது இடம், புது மனிதர்கள், புதிய சவால்கள்.. ஆனா ஆள் மட்டும் அதே ஆள் தான்... நல்லபடியா புது வாழ்க்கைப் போய்க் கொண்டு இருக்கின்றது. வீட்டிலும் ஒரு புது மெம்பர்... வழக்கம் போல் இரவில் விழித்து பகலில் தூங்குகின்றாள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt;செல்லிடை பேசியில் ரீடரில் மட்டும் சில பதிவுகளைப் படித்து வருகின்றேன்.. தமிழ் பதிவுகள் படிக்க முடியாத நாட்கள் என்பவை மிகவும் கடினமான நாட்களாக உணர முடிகின்றது. அருகில் இருக்கும் ஆயில் அண்ணனை அவ்வப்போது சென்று சந்திக்க முடிகின்றது. ஊரில் மகனையும், மகளையும், மிஸ் செய்வதை உணர முடிகின்றது. மகள் பிறந்த போது அனைத்து கணங்களிலும் உடன் இருந்தது மறக்க முடியாத நினைவுகள்.&lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a target="_blank" href="http://4.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SuiEOS-c1hI/AAAAAAAABKo/jgAP_kgPTTM/s1600-h/Son+dau.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; width: 300px; height: 400px; text-align: center;" alt="" src="http://4.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SuiEOS-c1hI/AAAAAAAABKo/jgAP_kgPTTM/s400/Son+dau.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(102, 0, 0);"&gt;மகள் பிறந்த சில மணித் துளிகளில் மகனின் கையில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இன்னும் சில தினங்களில் புது சவால்களின் அழுத்தம் குறைந்தது அனைத்தும் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் மீண்டும் எழுத ஆரம்பிக்கலாம். சர்வேசனின் நச் கதைப் போட்டிக்கு ஒரு கதை ரெடியாக இருக்கின்றது.. மனதில்... :) எப்போது எழுத முடியும் என்று தெரியவில்லை... அனைத்து நண்பர்களின் வாழ்த்துக்களுக்கு, தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கும் நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;தமிழ் பிரியன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-6259473034364683986?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/6259473034364683986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=6259473034364683986' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/6259473034364683986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/6259473034364683986'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/08/blog-post.html' title='புதிய புதிய... எல்லாம் புதியவை'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SuiEOS-c1hI/AAAAAAAABKo/jgAP_kgPTTM/s72-c/Son+dau.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-7346976836537893506</id><published>2009-09-28T18:50:00.000+03:00</published><updated>2009-12-12T19:51:34.982+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்த்து'/><title type='text'>தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.</title><content type='html'>பதிவு எழுதி கண நாளாகி விட்டது. அவ்வப்போது பதிவு எழுத வற்புறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு மிக்க நன்றி.. நம்மையும் இந்த உலகம் நம்புதேய்யான்னு இருக்கு.. ;-)))&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3 நாட்களுக்கு பக்ரீத் எனப்படும் &lt;span style="font-style: italic;"&gt;&lt;/span&gt;தியாகத் திருநாளுக்கான விடுமுறை. இப்போது தான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். தியாகத் திருநாளில் தங்களால் இயன்றதை இறைவனுக்காக அறுத்து, ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் பங்கு செய்து கொடுக்க வேண்டும். தியாகத் திருநாளின் நாட்களில் மெக்காவில் உள்ள இடங்களில் ஹாஜிகள் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்தும் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தியாகங்களையும், அவர்களது குடும்பத்தினரின் தியாகங்களையும் நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளவை. ஒரு சராசரி மனிதனால் செய்ய இயலாத தியாகங்களை இப்ராஹீம் நபி அவர்கள் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனின் கட்டளைப்படி தனது மனைவியையும், மகன் இஸ்மாயிலையும், பாலைவனத்தில் அமைந்துள்ள, எந்த மனித சஞ்சாரமும் இல்லாத இடத்தில், தண்ணீர்,உணவு வசதிகள் இல்லாத இடத்தில் விட்டு விட்டு வந்து விடுகின்றார். இறைவன் அவரது மனைவியும், தனது குழந்தையுடன் அங்கே தங்க சம்மதித்து கணவனை அனுப்பி விடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பசியால் துடிதுடிக்க தாய் தண்ணீர் தேடி அந்த குன்றுகளில் ஓடித் தேடுகின்றார். குழந்தை பசியில் கால்களை உதைத்து அழ அங்கு இறைவனின் அருளால் ஊற்று ஒன்று உருவாகின்றது. இதைக் கண்ட அந்த தாய் அந்த ஊற்றை மண்ணால் அரண் கட்டி ஜம், ஜம் (நில், நில்) என்று சொல்ல அதுவே இன்று ஜம்ஜம் கிணறாகி மாறி தண்ணீரை வாரி வழங்கி வருகின்றது. அந்த தாயின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஹாஜிகள் ஜம்ஜம் தண்ணீர் அருந்துகின்றனர். இரு குன்றுகளுக்கு இடையில் ஓடுகின்றனர்.(ஸயீ)&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி பறவைகள் வர, அவைகளைக் கண்டு பிரயாணிகளும் வர அந்த வனாந்திரம் புதிய நகரமாக உருவாகின்றது. அதுதான் மெக்கா. சில ஆண்டுகள் கழித்து மீண்டும் இப்ராஹீம் நபி அவ்விடம் வர அங்கு ஒரு ஊரே இருக்கின்றது. ஆண்டுகள் பல கழிந்தாலும் அவர் வந்ததன் நோக்கம் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற... அது என்ன கட்டளை. மகனை நரபலி கொடுக்க வேண்டும் என்பதே.&lt;br /&gt;&lt;br /&gt;தனது தந்தை சொன்னதைக் கேட்ட அந்த வாலிப மகன் இஸ்மாயில் உடனே தயாரிகின்றான். ஏனெனில் கட்டளை அனைவரையும் ரட்சிக்கும் இறைவனின் புறத்தில் இருந்து வந்ததாயிற்றே... பலி கொடுக்கும் நேரம் இஸ்மாயிலின் இடத்தில் ஒரு ஆடு பலி கொடுக்கப் படுகின்றது. இறைவன் இப்ராஹீம் (நபி) தனது கட்டளை நிறைவேற்ற துணிந்த சிறந்தவராக ஏற்றுக் கொள்கின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் தான் தியாகத் திருநாளில் பலிப் பிராணி அறுத்து ஏழைகளுக்கு உணவுக்காக அளிக்கப்படுகின்றது. பலி கொடுக்கும் அனைவரும் நிச்சயமாக மனதில் கொள்ள வேண்டியது இதுதான்.&lt;br /&gt;&lt;span style="color: rgb(102, 0, 0); font-size: 130%;"&gt; &lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="color: rgb(102, 0, 0); font-size: 130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;“அல்லாஹ்வை அதன் மாமிசமோ, &lt;/span&gt;&lt;em style="font-weight: bold;"&gt;இரத்தமோ&lt;/em&gt;&lt;span style="font-weight: bold;"&gt; சென்றடையாது. மாறாக உங்களிடம் உள்ள இறையச்சம்தான் சென்றடையும்”&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;திருக்குர்ஆன் 22:37 வசனம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தியாகங்களின் உள் நோக்கம் முற்றிலும் இறை ஆற்றலுக்கு வழிப்பட்டு நடப்பது. இந்த தியாகத் திருநாளிலும் அத்தகைய ஒரு நோக்கத்தை மனதில் கொண்டு இறைவன் நமக்கு அளித்துள்ள அளப்பரிய கிருபைகளுக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாக மாற வேண்டும். உலக மக்கள் அனைவரிடமும் நல்ல பண்புடனும், அன்புடன் நடந்து கொள்ளவும் மனிதில் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a target="_blank" href="http://javeria.files.wordpress.com/2007/12/eid-ul-adha-card.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; width: 604px; height: 462px;" src="http://javeria.files.wordpress.com/2007/12/eid-ul-adha-card.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள். தியாகத் திருநாள் மூலம் நல்லவைகளை அடைய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-7346976836537893506?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/7346976836537893506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=7346976836537893506' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/7346976836537893506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/7346976836537893506'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/09/blog-post.html' title='தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-8255652779604107224.post-8581799379337964232</id><published>2009-08-28T18:54:00.000+03:00</published><updated>2009-12-12T21:37:06.551+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பதிவர் வட்டம்'/><title type='text'>விடைபெறுகின்றேன்.. நன்றி அறிவிப்புடன்.</title><content type='html'>&lt;div style="text-align: left;"&gt;&lt;div class="entry-body"&gt;&lt;div&gt;&lt;div class="item-body"&gt;&lt;div&gt;&lt;p&gt;விடை பெறுகிறேன் என்றதும் குதித்து கும்மாளம் போடுபவர்கள் அமைதியாக முழுவதும் படிக்கவும். இது ஒன்லி சிறு இடைவெளி தான். சீக்கிரமே திரும்ப வந்து விடுவேன். அதனால் நிறைய சந்தோசப்பட வேண்டாம்.. ஹே ஹே ஹே.. :))&lt;/p&gt; &lt;p&gt;சவுதியில் வேலையை விட்டு விட்டு விடைபெறும் நேரம் வந்து விட்டது. மூன்று ஆண்டுகள் இங்க குப்பை கொட்டியாச்சு.. கிட்டத்தட்ட ராஜபோக வாழ்க்கை.. சும்மா இருப்பதற்கு மாசமான சம்பளம் கொடுத்து, ஓசியில் சாப்பாடு போட்டு, சொகுசாக தங்க இடம் கொடுத்து, வருடா வருடம் 2 மாதம் லீவ் கொடுத்து… Thank You &lt;a target="_blank" href="http://www.saudioger.com/index.html"&gt;Saudi Oger Ltd.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;(அதன் விளைவு கொஞ்சம் தொப்பையும், சோம்பேறித்தனமும்... இனி அடுத்தகட்ட பரபரப்பான ஒரு வேலையை நோக்கி தயாராகிக் கொண்டு இருக்கின்றேன். )&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;முதல் வருடம் செம போர். தமிழ் பேசுபவர்கள் விரல் விட்டு எண்ணி விடக் கூடியவர்களே.. அவர்களும் நம்முடன் பேசும் அளவுக்கு அலைவரிசையில் இல்லை. அடுத்த ஆண்டு தமிழ் இணையம் அறிமுகமானது. மிக மகிழ்ச்சியான வாழ்க்கை.&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;தமிழ் மணம் வழியாக தமிழ் பதிவுலகில் நுழைந்ததும் புதிய உலகம் ஒன்று தெரிந்தது. வாழ்வு முழுவதும் ஒரு தேடல் பாக்கி இருப்பதாகவே எனக்கு படும். அது என்னவென்று புரியாமல் இருந்ததற்கு விடை….. வாசிப்பு. வாசிப்பின் இன்பமே அலாதி. எதை வாசிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டித் தந்த தமிழ் மணத்திற்கு மிக்க நன்றி!. ஆனால் இன்னும் அதிகப்படியாக வாசிக்க சந்தர்ப்பங்கள் தோதுவாக அமையவில்லை. இனி அமையும் என எதிர்பார்க்கலாம். &lt;/p&gt; &lt;p&gt;எழுதுவது என்பது என்னை அவ்வளவாக கவரவில்லை. வாசிப்பின் வடிகாலாக எழுதுவதை வைத்திருக்கவே எண்ணினேன். என் எழுத்துக்கள் எதுவும் என்னைக் கவரவில்லையாதலால் வாசிப்புடன் நிறுத்திக் கொள்ளவே ஆசைப்படுகின்றேன்.&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;தமிழ் இணையத்தில் வழியாக கிடைத்த மிகப் பெரிய சொத்து நண்பர்கள். தனிமையுடன் வாழ்ந்தேன் என்று சொல்வதன் அர்த்தம் நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை என்பதோ, அல்லது நண்பர்களை என்னால் தக்கவைக்க இயலவில்லை என்பதோ தான். ஆனால் இணைய வழி நண்பர்களின் உலகம் புதிதாக இருந்தது. முகம் தெரியாதவர்கள், பாலினம் எது என்று உறுதியாக சொல்ல முடியாதவர்கள், ஆனால் தமிழர்கள் என்ற ஒரு பிணைப்பால் மட்டும் கட்டுண்டோம்.&lt;/p&gt; &lt;p&gt;அண்ணனாகவும், தம்பியாகவும், அக்கா, தம்பி, அம்மா,அப்பா என முகம் தெரியாத உறவுகள். அனைவரிடமும் இருக்கும் உண்மையான அன்பு. சாட்டிங் தாண்டி, தொலைபேசி வழியான உரையாடல்களாகவும் மலர்ந்த நேசங்கள். சில பெண் பதிவர்களை நம்பால் போன் பேசி நம்பிய சில தருணங்கள்… ;-)). என் மீது நம்பிக்கை வைத்திருந்த பல பதிவர்கள் மற்றும் புதிய உலகத்தைக் காட்டிய நட்புகளுக்கு ஆனந்தக் கண்ணீருடனான நன்றிகள்.&lt;/p&gt; &lt;p&gt;முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டி விரும்பினேன். பதிவுலக சகோதரி ஒருவருடைய வீட்டில் முக்கியமான விசேசம். போனில் பேசும் போது “ அண்ணா! அந்த நேரத்தில் நீங்களும் இங்க இருந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்” என்று சொன்ன போது சடாரென்று கண்களில் உகுத்த கண்ணீரை மறக்க இயலாது. என் இரத்த உறவுகளில் கூட யாரும் என்னிடம் இப்படி சொல்லிக் கேட்டதில்லை… ;-) நன்றிடா!!&lt;/p&gt; &lt;p&gt;ஓரிரு தினங்களில் இந்தியாவுக்கு கிளம்புகின்றேன். பதிவுகளுக்கு தான் வர முடியாது. வழக்கமான மெயில் மொக்கைகள், போன் மொக்கைகளைத் தொடரலாம். எங்கள் ஊரைச் சுற்றி இருப்பவர்கள் பொழுது போகவில்லையெனில் நேராகவே வந்து மொக்கை போடலாம். (தேனி, மதுரை (எங்க ஏரியா) மற்றும் நெல்லை, குமரி (தங்கமணி ஏரியா) மாவட்டத்துக்கு முன்னுரிமை..ஹிஹிஹி). )&lt;/p&gt; &lt;p&gt;இறைவன் நாடினால் சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது இருந்ததை விட ஒரு சிறந்த வேலையில் சேரவிருக்கின்றேன். என்றும் போல் உங்களது வாழ்த்துக்களுடன்… :)&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அதற்குப் பிறகு மீண்டும் பதிவுலகில் சந்திக்கலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;அன்புடன்&lt;/p&gt;&lt;p&gt;தமிழ் பிரியன் @ Jinnah.&lt;/p&gt;&lt;p&gt;dginnah@gmail.com&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div&gt;&lt;img src="https://blogger.googleusercontent.com/tracker/2331894566797723202-4414632613820050547?l=majinnah.blogspot.com" alt="" height="1" width="1" /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/8255652779604107224-8581799379337964232?l=thamizpriyan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizpriyan.blogspot.com/feeds/8581799379337964232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=8255652779604107224&amp;postID=8581799379337964232' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/8581799379337964232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/8255652779604107224/posts/default/8581799379337964232'/><link rel='alternate' type='text/html' href='http://thamizpriyan.blogspot.com/2009/12/blog-post.html' title='விடைபெறுகின்றேன்.. நன்றி அறிவிப்புடன்.'/><author><name>தமிழ் பிரியன்</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://3.bp.blogspot.com/_gaIf9zcqBkQ/SZ5LwE1q2vI/AAAAAAAAAyQ/E7dNbsIvuLw/S220/sss.JPG'/></author><thr:total>0</thr:total></entry></feed>
